பிடோக் போலிஸ் பிரிவின் தலைமையில் குற்றப் புலனாய்வுத் துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் சுங்கச்சாவடி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் கேலாங் வட்டாரத்தில் 9 நாட்களுக்கு நடத்திய சோதனை நடவடிக்கையில் 31 ஆண்களும் 20 பெண்களும் பிடிபட்டதாக நேற்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடந்த இச்சோதனையில் 19 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டோர் கைதானதாக கூறப்பட்டது. போதைப்பொருள், சூதாட்டம், சட்டவிரோத சிகரெட்டுகளையும் தடைசெய்யப்பட்ட மருந்துகளையும் வைத்திருந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடக்கிறது.
கேலாங் சோதனையில் 51 பேர் கைது
24 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!