உயர் மாடியிலிருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம்

27 வயது இந்திய ஊழியர் நேற்று முன்தினம் உயர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த ஊழியர் ஸ்காட்ஸ் சிங்கப்பூர் ஹோட்டலின் ராயல் பிளாஸா கட்டட வெளிப்புறச் சுவரில் சாயம் பூசிக்கொண்டிருந்தபோது அவருடன் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கயிறு, அருகில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பக்கக் கண்ணாடி ஒன்றுடன் மாட்டிக்கொண்டு அறுபட்டதை அடுத்து அவர் கீழே விழுந்தார்.

சம்பவம் பற்றிய தகவல் மாலை 5.37 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே ஆடவர் மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும் போலிசும் தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!