கூட்டு மாணவர் சேர்க்கையின் முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும்

பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள மாணவர்களின் கூட்டு மாணவர் சேர்க்கை (ஜெஏஇ) முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்தது. இதன் முடிவுகள் குறுந்தகவல் வழியாக அனுப்பப்படும். 'ஜெஏஇ' இணையத்தளத்திலும் மாணவர்கள் முடிவுகளைக் காணலாம்.

மில்லெனியா கல்விக்கழகம் அல்லது தொடக்கக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 7.30 மணிக்குள் தங்களது பள்ளிகளுக்குச் செல்லவேண்டும். பலதுறை தொழிற்கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்விக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு பள்ளி சேர்க்கை தொடர்பான வழிகாட்டி ஏடுகள் அனுப்பப்படும்.

தங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கக்கல்லூரிக்கு பதிலாக மற்றொரு தொடக்கக்கல்லூரிக்கு மாற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் தொடக்கக்கல்லூரியை நேரடியாக அணுகலாம் என்று கல்வியமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!