விதிமீறல்: லிட்டில் இந்தியாவில் 10 மதுபானக் கடைகள் சிக்கின

தடை விதிக்கப்பட்ட நேரத்தில் மதுபானம் விற்றதாக லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள பத்து மதுபானக் கடைகள் பிடிபட்டுள் ளன.
அவ்வட்டாரத்தில் இம்மாதம் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 18 மதுபானக் கடைகளை அதிகாரிகள் சோதனையிட்டதில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பிடிபட்டுள்ள பத்து கடைகளுள் மூன்று ஏற்கெனவே குற்றமிழைத்து சிக்கியவை என்றும் சில கடைகள் கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் கடைகளுக்குள் மது அருந்த வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
பத்து கடைகளின் உரிமையாளர்களிடமும் விசாரணை தொடருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!