மேல்வீட்டிலிருந்து ரத்தம் சொட்டிய அதிர்ச்சி

தெம்பனிஸ் ஸ்திரீட் 43, புளோக் 440ல் வசிக்கும் 62 வயது திருவாட்டி ஜமிலா, தம் வீட்டில் வீசிய துர்நாற்றம், வீட்டுக் கூரைப் பகுதியிலிருந்து சொட் டிய கருஞ்சிவப்பு நிறத் திரவத் திலிருந்து வந்ததைக் கண்டு பிடித்தார்.
அதைப் பாத்திரத்தில் சொட்ட விட்டதில் ரத்தமாக இருக்கலாம் என்று சந்தேகித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலிஸ் சோதனையின்போது மாதின் வீட்டுக்கு மேல்வீட்டில் வசித்த 77 வயது ஆடவர் வீட்டில் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். முதியவரின் மரணம் இயற்கைக்கு மாறான தாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர் பில் வெளியிடப்பட்ட படங்களில் வீட்டுக் கூரையிலிருந்து ரத்தம் சொட்டுவதைக் காணமுடிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!