உள்வடிவமைப்பு ஊழியர் ஒருவர் தன்னுடைய நிறுவனத் திற்கு முன்பணமாகக் கொடுக்கப்பட்ட $90,000க்கும் மேற்பட்ட தொகையை தனது பையில் போட்டுக்கொண்டார். அதனை அடுத்து அந்த ஊழியர் வேலையிலிருந்து நீக்கப் பட்டார்.
சுவா மின் செர்ன், 39, என்ற அந்த ஊழியர் பிறகு பல வீட்டு உரிமையாளர்களை அணுகி புதுப்பிப்புப் பணிகளைச் செய்து தருவதாக உறுதி கூறி அவர்களிடம் $43,000க்கும் மேற்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டார். ஆனால் வேலைகளை அவர் செய்துகொடுக்கவில்லை.
சுவா ஒன்பது ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளின் பேரிலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் பேரிலும் சென்ற மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு 27 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டபோது இதர 19 குற்றச் சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
சுவா 2017 முதல் சென்ற ஆண்டு வரை இந்தக் குற்றச்செயல்களைச் செய்ததாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
உள்வடிவமைப்பாளருக்குத் தண்டனை
2 Feb 2019 00:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!