சுமாங் லேனை நோக்கிச் செல்லும் பாதையில் நேற்று காலை 8.48 மணிவாக்கில் பொங்கோல் சென்ட்ரலுக்கு அருகில் கார் ஒன்று, அதிவேகமாக மரம் ஒன்றின் மீது மோதியதாகவும் பின்னர் அந்த காரின் பின்புறம், சாலையைக் கடக்கக் காத்திருந்த பாதசாரிகள் மூவர் மீது மோதியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த கோ செக் கியன் எனும் பொறியாளர் குறிப்பிட்டார். காரிலிருந்த மூவர், விபத்தில் சிக்கிய மூவர் என அறுவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 63 வயது ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார். காயமடைந்தவர்களில் ஒரு மாதின் கால், கார் சக்கரத்தின் கீழ் சிக்கிக்கொண்டதால் அவருக்கு ரத்தம் வடிந்தது. ஹைட்ராலிக் கருவிகளைக் கொண்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவரை மீட்டது.
அதிவேகத்தில் மரத்தில் மோதிய கார்; சக்கரத்தின் கீழ் சிக்கிக்கொண்ட பெண்
4 Feb 2019 00:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!