$260,000 ஏமாற்றியதாக புகார்: 39 வயது ஆடவர் கைது

போலிஸ், 39 வயது ஆடவர் ஒரு வரைக் கைது செய்துள்ளது. $260,000 ஏமாற்று விவகாரம் தொடர்பில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
இயோ சூ காங் ரோட்டில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து $260,000 திருடப்பட்டுவிட்டதாக பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சுமார் 6.10 மணிக்குப் போலிசிடம் ஒருவர் புகார் தெரிவித்தார்.
அதனை அடுத்து அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரி கள் புலன்விசாரணை நடத்தி, புகார் அளிக்கப்பட்டு 15 மணி நேரத்தில் சந்தேகநபரை பாலஸ் டியர் பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் கைது செய்தனர். $227,550 கைப்பற்றப்பட்டது.
சிங்கப்பூர் டாலருக்குப் பதில் சீன நாணயத்தை மாற்றித் தரும் சாக்கில் அந்தச் சந்தேகப்பேர்வழி அந்த அப்பாவியைச் சந்திக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
சந்தேக நபர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட் டது. குற்றவாளி என்று தீர்ப்பானால் பத்தாண்டுவரையிலான சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!