போலிஸ், 39 வயது ஆடவர் ஒரு வரைக் கைது செய்துள்ளது. $260,000 ஏமாற்று விவகாரம் தொடர்பில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
இயோ சூ காங் ரோட்டில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து $260,000 திருடப்பட்டுவிட்டதாக பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சுமார் 6.10 மணிக்குப் போலிசிடம் ஒருவர் புகார் தெரிவித்தார்.
அதனை அடுத்து அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரி கள் புலன்விசாரணை நடத்தி, புகார் அளிக்கப்பட்டு 15 மணி நேரத்தில் சந்தேகநபரை பாலஸ் டியர் பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் கைது செய்தனர். $227,550 கைப்பற்றப்பட்டது.
சிங்கப்பூர் டாலருக்குப் பதில் சீன நாணயத்தை மாற்றித் தரும் சாக்கில் அந்தச் சந்தேகப்பேர்வழி அந்த அப்பாவியைச் சந்திக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
சந்தேக நபர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட் டது. குற்றவாளி என்று தீர்ப்பானால் பத்தாண்டுவரையிலான சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம்.
$260,000 ஏமாற்றியதாக புகார்: 39 வயது ஆடவர் கைது
7 Feb 2019 00:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!