இணையத்தில் வலம் வந்த விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கடத்திய 25 வாகன ஓட்டுநர்கள் கடந்த ஆண்டு பிடிபட்டனர்.
ஃபேஸ்புக், வீசேட் போன்ற சமூக வலைத்தளங்களில் வலம் வந்த இந்த விளம்பரங்கள், சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தும் ஒவ்வொரு பயணத்திற்கும் பொதுவாக $100க்கும் $600க்கும் இடைப்பட்ட தொகையை வழங்க முன்வந்தன.
சீன மொழியில் எழுதப்பட்டிருந்த அத்தகைய ஒரு விளம்பரத்தில், "பெட்ரோல் நிரப்ப நீங்கள் அடிக்கடி ஜோகூர் பாருவிற்கு செல்வீர் களானால், சற்று கவனியுங்கள். ஜோகூர் பாருவிற்கு செல்லும் அதிக எண்ணிக்கையிலான சிங்கப்பூர் ஓட்டுநர்களை நாங்கள் பணியில் அமர்த்த விரும்புகிறோம். சிங்கப்பூருக்கு அடிக்கடி வந்துசெல்லும் மலேசிய நண்பர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
"உங்களது வழக்கமான வேலையை இது எந்த வகையிலும் பாதிக்காது. உங்களுக்கு சொந்த கார் இல்லையென்றாலும் பரவா யில்லை, நாங்கள் உங்களுக்கு ஒன்றை வழங்குகிறோம். 22க்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்களை நாங்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேடுகிறோம்," என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இங்கு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்தியதற்காக பிடிபட்ட அந்த 25 ஓட்டுநர் களுக்கு 10 வாரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
மலேசியாவிலிருந்து சிகரெட்டு கடத்திய 25 பேர் பிடிபட்டனர்
8 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!