‘தொடக்கப்பள்ளி செல்வோருக்கு ஆதரவு தேவை’

பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப்­பள்ளிக்குச் செல்லும் சிறுவர்­களுக்கு உணர்வுபூர்வமாக கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேசிய கல்விக் கழகத்தின் புதிய வழிகாட்டியில் இடம்பெற்றுள்ள அதற்கான ஆலோசனையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் படித்து தெரிந்து­கொள்ள­லாம்.
அந்த வழிகாட்டியின் 3,000 பிரதிகளில் பாதிக்கும் அதிகமானவை பாலர் பள்ளி­ களுக்கும் கல்வியாளர்­களுக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளன.
இன்னும் இரு மாதங்களில் அந்த வழிகாட்டியை இணையத்தில் வழங்குவது இலக்கு.
தேசிய கல்விக் கழகத்தின் இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தங்களது பிள்ளைகளின் உணர்வுபூர்வ வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக அக்கறை கொண்டிருந்ததாக அது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!