தீ, அவசரகால மருத்துவ சம்பவங்களை கையாள பயிற்சி பெற்ற அதிகாரிகள்

அவசரகாலத்தில் உயிர் காக்கும் திறன்களுக்காக பெயர் பெற்றவர்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள்.
அவர்களில் பெரும்பாலா­னோர் தீயை அணைப்­பதில் அல்லது அவசர­கால மருத்துவ உதவி வழங்கு­வதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற­வர்கள்.
ஆனால், சிறு குழு­வினரே மருத்துவ உதவி­யாளர்­களா­கவும் தீயணைப்பாளர்­களாகவும் இரு பணிகளையும் புரிவதற்­கான பயிற்சியைப் பெற்று உள்ளனர்.
பலதரப்பட்ட சம்பவங்களை அதிகாரிகள் திறம்பட கையாள வேண்டும் என்று குடிமைத் தற்காப்புப் படை இலக்கு நிர்ண யித்துள்ளது.
அதனையொட்டி அதிகாரி­களில் சிலருக்கு பயிற்சி வழங்­­ கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியாளர்களாக பணியாற்ற தொடங்கி, பின்னர் தீயணைப்பதிலும் பயிற்சி பெற்றுள்ள சுமார் 10 அதிகா­ரிகள் இப்போது குடிமைத் தற்காப்புப் படையில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!