புளோக்கிற்குக் கீழ் இறந்து கிடந்த தாயும் மகளும்

இந்தியப் பெண் ஒருவரும் அவரது ஐந்து வயது மகளும் நேற்று அடுக்குமாடி புளோக் ஒன்றின் கீழ் இறந்து கிடக்க காணப்பட்டனர். இந்தச் சம்பவம் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21லுள்ள புளோக் 288பியில் நிகழ்ந்தது.

தனியார்துறையில் தாதியாகப் பணிபுரிந்த 29 வயது திருவாட்டி சிவா‌ஷினி ஜொஹனன், தனது மகள் சிரிலன்யா கணேசனுடன் புளோக்கின் உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல் நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்குக் கிடைத்ததாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்த மரணங்கள் இயற்கைக்கு மாறானவை என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

மேல் விவரங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவரும் தமிழ் முரசு இதழில் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!