சீனா மோசடி திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூர் போலிஸ் $27 மில்லியன் மீட்பு

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்த முயற்சியின் விளைவாக வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு பெரும் நன்மை அடைந்தது.

சிங்கப்பூர் போலிஸின் 'வைட் கோலர் கிரைம் யுனிட்' பிரிவு, பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்குகளைப் பின்தொடர்ந்து $27 மில்லியனுக்கும் மேலான பணத்தை மீட்டுள்ளது.

சீனாவின் ஆகப் பெரிய மோசடி திட்டத்தைச் சார்ந்த பணம் இது.

இந்த மோசடி திட்டம் 1.15 மில்லியன் நபர்களைப் பாதித்து, ஏறத்தாழ 38 பில்லியன் யுவான் (சிங்கப்பூர் $7.7 பில்லியன்) இழப்பை உண்டாக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!