தரவுகளை நிர்வகிப்பதில் தனியார் துறைக்குள்ள அதே கடுமையான விதிமுறைகள் பொதுத் துறைக்கும் உண்டு என்று தகவல் தொடர்பு அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித் துள்ளார்.
"இதை நாம் செய்ய வேண்டும், இல்லையெனில், அறிவார்ந்த தேச மாகும் அல்லது சிறந்த பொதுச் சேவையை வழங்க மின்னிலக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் வீணாகும்," என்றார் அமைச்சர்.
பொதுத் துறையில் தரவு பாது காப்பில் ஏற்படும் மீறல்கள் கடுமை யானது என்பதால், தனியார் தரவு பாதுகாப்புச் சட்டத்தில் பொதுத் துறைக்கு வழங்கப்படும் விலக்கு களை நீக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டுமா என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
2012ஆம் ஆண்டில் நடப்புக்கு வந்த தனியார் தரவு பாதுகாப்புச் சட்டம், தனியார் துறையில் தரவுப் பாதுகாப்புக் குறித்து ஒரு குறிப் பிட்ட தரநிலையைக் கொண்டுள் ளது. இது தனிப்பட்ட தரவுகளை நியாயமான காரணங்களுக்காகப் பயன்படுத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
ஈஸ்வரன்: பொதுத் துறை தரவுப் பாதுகாப்பில் உயர்தரம்
13 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Feb 2019 11:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!