பேருந்து, ரயில் சேவைகளில் பயணிகள் திருப்தி

பொதுப் போக்குவரத்து மன்றம் வழிநடத்திய பயணிகளின் மனநிறைவு ஆய்வின்படி, 2018ஆம் ஆண்டில் பயணிகள் பொதுப் போக்குவரத்து மீது அதிக திருப்தி அடைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஆய்வு நடந்தது. 2017ஆம் ஆண்டில் 10 புள்ளிகளில் 7.7ஆக இருந்த திருப்தி மதிப்பீட்டு அளவு, 2018ஆம் ஆண்டில் 7.9ஆக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 5,000 பேரில், 77.8 விழுக்காட்டினர் பேருந்து சேவைகள் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 80.8% ஆக இருந்தது.

அதுபோக 72.1 விழுக்காட்டினர் ரயில் சேவைகள் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டனர். இத்தொகை பெரும் அளவில் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50.3% ஆக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!