ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கான திட்டங்கள்

மூத்தோர் துடிப்பான முறையில் மூப்படைந்து, சிறந்த ஆரோக்கி­யத்தைப் பேணி, அவர்களுக்கு பராமரிப்பை வழங்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் (படம்) நேற்று நாடாளுமன்­றத்தில் தெரிவித்தார்.
இலக்குடன் மூப்படைவதும் பராமரிப்பாளர்களுக்கான ஆத­ரவும் பற்றிய செயல்திட்டத்தை ஒட்டி நாடாளுமன்றத்தில் பல உறுப்பி­னர்கள் விவாதித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்­ தனர். விவாதத்தை நிறைவுசெய்து பேசிய டாக்டர் கோர், ஆரோக்கிய­மான ஆயுட்காலத்தைப் பெற்றிருப்­ பதில் ஜப்பானியர்களுக்கு அடுத்த­தாக சிங்கப்பூரர்கள் இரண்டாவது நிலையில் இருப்பதாக சொன்னார்.
சிங்கப்பூரர்கள் அவர்களது வயதான காலத்தை தன்னம்பிக்­கையுடனும் பரிவுடனும் கழிக்க மூன்று அம்சங்களில் அவர்­களுக்கு சக்தியளிக்க சுகாதார அமைச்சு முயற்சி எடுத்து வருவ­தாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!