பயணிகளின் வருகை 2018ல் புதிய உச்சத்தை எட்டியது

உலகளவில் சிங்கப்பூர் மீதான கவனம் அதிகரித்ததைத் தொடர்ந்து சுற்றுப்பயணிகளின் வருகையும் அவர்கள் செலவிட்ட பணமதிப்பும் சென்ற ஆண்டு அதிக அளவிற்கு உயர்ந்து உள்ளது.
பயணிகளின் மொத்த வருகை 6.2 விழுக்காடு உயர்ந்து 18.5 மில்லியனாக பதிவானது.
முன்னுரைக்கப்பட்ட எண்­ணிக்கையைவிட அது கணி­ ச­மாக அதிகம். சீனா, இந்தியா, மலேசியா ஆகியவற்றில் இருந்து வந்த அதிகமான பயணிகளின் எண்ணிக்கை அதற்கு உதவி­ யது. அவர்கள் செலவு செய்த மொத்த தொகை 1 விழுக்காடு உயர்ந்து $27.1 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொடக்க மதிப்பீடு­களை சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் நேற்று வெளியிட்டது.
உலகின் கவனம் சிங்கப்பூர் மீது ஈர்க்கப்படுவதற்கு இரண்டு முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!