மசகோஸ்: உணவுப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய அமைப்பு

உணவு பெறுவதற்கான மூன்று தேசிய உத்திகளை உருவாக்குவதன் மூலம் சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பை புதிய அமைப்பு ஒன்று உறுதிசெய்யும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் முன்னுரிமையை அவர் பட்டியலிட்டார். உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய எப்ரல் 1ஆம் தேதி அந்த அமைப்பு அமைக்கப்படும்.
சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பிற்கு உணவுப் பாதுகாப்பு அடித்தளமானது என்ற திரு மசகோஸ், உணவுக்காக சிங்கப்பூர் ஒரே நாட்டை அதிகப்படியாக சார்ந்திருக்கக்கூடாது என்றார்.
முட்டை, குறிப்பிட்ட சில வகை கடல் உணவு ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாக கடந்த டிசம்பரில் மலேசியா அறிவித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!