சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள்

சிங்கப்பூரின் பொதுப் போக்கு­வரத்து வசதிகள் மீது பயங்கர­வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்­படும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று நாடாளுமன்­றத்தில் கூறினார்.
பொதுப் போக்குவரத்துக் கட்ட­மைப்பு தாக்கப்படுவது பற்றிய தகவல் ஏதும் இல்லை என்றாலும், பயங்கரவாத அச்சு­றுத்தல் தொடர்­கிறது என்றார் அவர்.
பொதுப் போக்குவரத்தில் பாது­காப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவசரகால தயார்­நிலையை வலுப்படுத்தவும் அதி­ காரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக டாக்டர் ஜனில் சொன்னார்.
"அதிகமானோர் காயமடைய, அல்லது இறக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் பொதுப் போக்குவரத்து வசதிகள் பயங்கரவாத தாக்கு­தலுக்கு இலக்காக உள்ளன," என்ற அவர், உலகளவில் கடந்த இரு ஆண்டுகளில் பயணிகள், ரயில்கள் மீது தாக்குதல் அரங்­கேற்றப்பட்டதைச் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!