ஈசூனில் தீ; மருத்துவமனையில் குடியிருப்பாளர்

புளோக் 221 ஈசூன் ஸ்திரீட்டில் 21ல் இன்று காலை நடந்த தீச்சம்பவத்தில் புகையை அளவுக்கு அதிகமாக சுவாசித்ததால் குடியிருப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

உதவிக்கான அழைப்பு காலை 9.15 மணிக்கு வந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அடுக்குமாடி வீட்டின் வரவேற்பு அறையிலும் சமையலறையிலும் தீ பரவியதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள் சற்று நேரத்திலேயே தீயை அணைத்தனர்.

"அளவுக்கு அதிகமாகப் புகையை சுவாசித்த ஒருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்," என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர் அந்த அடுக்குமாடி வீட்டில் வசித்த ஒரு பெண் என்று லியன்ஹ வான்பாவ் நாளிதழ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!