உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்கள் இருவர் கைது

பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு சிங்கப்பூரர்கள் கடந்த மாதம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

கைதானவர்களில் ஒருவரான 48 வயது வர்த்தகர் முகம்மது கஸாலி சாலே மலேசியாவில் தளம் கொண்டிருந்தார். கஸாலி, சிரியாவின் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் வான் முகம்மது அகில் பின் வான் ஸைனால் அபிடினுடன் அணுக்கமான தொடர்பு வைத்திருந்ததாக உள்துறை அமைச்சு இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கைதான மற்றொருவரான 28 வயது ஹஸிம் சியாஹ்மி மஃபூட், தற்சார்பு முறையில் கார் ஏற்றுமதியாளராகப் பணியாற்றினார். ஹஸிம் கடந்த ஆண்டு கஸாலியை சிங்கப்பூரில் சந்தித்தார். இருவரும் விரைவில் நண்பர்களாகி கஸாலியின் தீவிர சித்தாந்தங்களை ஹஸிம் ஏற்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!