$10,000க்கு மேல் லஞ்சம் வாங்கியவருக்குச் சிறை

பாரம் தூக்கும் இயந்திரத்தை ஓட்டிய சாவ் யுசுன் , 43, சரக்கு வண்டி ஓட்டுநர் களிடமிருந்து $10,000க்கும் மேல் லஞ்சம் வாங்கியிருந்ததன் தொடர்பில் நேற்று நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அத்துடன் $10,863 அபராதத் தொகையையும் கட்ட அவருக்கு உத்தரவு இடப்பட் டது.
ஊழல் தொடர்பில் ஒரு குற் றச்சாட்டை நேற்று ஒப்புக் கொண்ட சாவ், அபராதத் தொகையைக் கட்ட இயலாவிட் டால் மேலும் இரு வாரங்கள் அவரது சிறைத் தண்டனையில் சேர்க்கப்படும்.
சரக்கு வண்டி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் இணைத்துக்கொள்ளும் கொள் கலன்களைப் பெற்றுக்கொள் ளும்போதும் திரும்பத் தரும் போதும் வரிசை பிடித்துக் காத்திருப்பர். அப்போது அந்த வரிசையில் முறை தவறி முன் னுக்கு வருவதற்காக அவர் களிடமிருந்து சாவ் லஞ்சம் வாங்கினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் இவ்வாறு செய்து வந் ததாகத் தெரிவிக்கப்பட்டது.
லஞ்சம் தராத ஓட்டுநர்கள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!