2021 - 2025 இடையே பொருள் சேவை வரி 2% உயர்வு

'ஜிஎஸ்டி' எனப்படும் பொருள் சேவை வரி, 2021 முதல் 2025 இடையில் 2% உயர்த்தப்படும். சுகாதாரப் பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் செலவினம் அதிகரித்து இருக்கிறது.

வரும் ஆண்டுகளில் அது இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி வரி உயர்வு இடம்பெறுகிறது. சிங்கப்பூரில் இப்போது ஜிஎஸ்டி வரி 7% ஆக இருக்கிறது.

நாட்டின் பொருளியல் நிலவரம், நாட்டின் செலவினம், நடப்பு வரி நிலவரம் ஆகிய மூன்று அம்சங்களை வைத்து ஜிஎஸ்டி எப்போது உயரும் எனத் தீர்மானிக்கப்படும். ஜிஎஸ்டி வரி உயர்வு அவசியமானது என்று விளக்கிய நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், 2% ஜிஎஸ்டி உயர்வினால் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 0.7% வருமானம் அரசாங்கத்திற்கு ஓராண்டில் கிடைக்கும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!