‘தனியார் வீட்டு விலை அதிகம் உயராது’

சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை தற்போதைக்கு அதிகம் உயராது என்று 'கெப்பிடாலேண்ட்' தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரூ லிம் தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் வீட்டு விலை 5 விழுக்காடு உயர்ந்தாலே அது மிக நல்லது என்று அவர் புளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஆண்டு சொத்துச் சந்தைமீது விதித்திருந்த கட்டுப்பாட்டின் விரிவும் கடுமையும் முதலீட்டாளர்களை வியப்படையச் செய்ததாகத் திரு லிம் சொன்னார். சொத்து விற்பனை நடவடிக்கைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் முத்திரை வரியை அதிகரித்ததுடன் கடன் நிபந்தனைகளையும் மேலும் கடுமையாக்கியது.

2018ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் தனியார் வீட்டு விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!