கள்ளத்தனமாக கடல் எரிசக்தி எண்ணெய் பரிமாற்றம்: 11 பேர் கைது

சட்டவிரோத கடல் எரிசக்தி எண்ணெய் பரிமாற்றம் தொடர்பாக 22 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஜூரோங் தீவு கடற்பகுதியில் அவர்கள் கரையோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கடற்துறை சேவை வழங்கும் ஒரு படகில் அறுவர் கைதுசெய்யப்பட்டனர்.
இரண்டு மெட்ரிக் டன் கடல் எரிசக்தி எண்ணெய்யை திருடியதாக நம்பப்படும் இவர்கள் மீது இன்று நம்பிக்கை மோசடி குற்றம் சாட்டப்படும். இயந்திரப் படகு மாலுமிகளான மற்ற ஐவர் மீது திருட்டுப் பொருளை வாங்கியதற்காக இன்று குற்றம் சாட்டப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!