துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு 

துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய மணமாகாத ஜோடிகள் உட்பட எல்லாருக்கும் இப்போது இருப் பதைவிட இன்னும் வலுவான பாதுகாப்பு விரைவில் கிடைக்கும்.
தங்களை அலைக்கழிக்கும் ஆசாமிகளிடமிருந்து அவர்கள் எளிதாக பாதுகாப்பை நாடலாம். அதேவேளையில், குற்றவாளிகள் உடனடியாகக் கைதுசெய்யப்படக் கூடிய நிலையை எதிர்நோக்குவர்.
நீதிமன்ற உத்தரவுகளை மீறு வோருக்கு இப்போது இருப்பதை விட இன்னும் கடுமையான தண் டனைகள் கிடைக்க உள்ளன.
துன்புறுத்தலுக்கு ஆளாவோ ருக்குக் கிடைக்கக்கூடிய பாது காப்பு உத்தரவுகளின் அதிகாரம், அத்தகைய அப்பாவிகளின் குடும் பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
இவை எல்லாம் துன்புறுத்தல் பாதுகாப்புச் சட்டத்திற்கான (Poha) உத்தேச முக்கிய மாற்றங் கள் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று அறிவித்தார்.
குடும்ப வன்செயலுக்கு எதி ரான சிறப்பு வல்லுநர் நிலையம் ஒன்றில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஊடகத்திடம் பேசிய அமைச்சர், மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!