லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் 1.7 மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்றை அதிகாரிகள் நேற்று முன்தினம் பிடித்தனர்.
தேசிய பூங்காக் கழகத்தின் உதவியுடன் பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) அதிகாலை 3 மணி யளவில் முதலையைப் பிடித்ததாக அதன் ஃபேஸ்புக் பகிர்வில் தெரிவித்தது.
அத்துடன் பொதுமக்கள் பாது காப்பு கருதிக் கூடுதல் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அடுத்த ஒரு வாரத்திற்கு நீர்த்தேக்கத்தில் முதலைகள் தென்படும் சம்பவங் களை இரு கழகங்களும் கண் காணித்து வரும். இம்மாதம் 14ஆம் தேதியன்று இதே நீர்த்தேக் கத்தில் முதலை ஒன்று தென்பட் டதைத் தொடர்ந்து இரு நிறுவனங் களையும் சேர்ந்த அதிகாரிகள் தினமும் வளாகத்தைச் சுற்றி வந்து கண்காணித்ததாக 'பியுபி' கூறியது. இப்போது சிக்கியுள்ள இம்முதலைதான் இரு வாரங் களுக்கு முன் தென்பட்ட முதலை என்பது அறியப்படவில்லை.
அதிகாரிகளிடம் சிக்கிய இந்த முதலைவகை கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது என்று கூறப்படுகிறது. அந்த முதலை வனப்பகுதியில் விடுவிக் கப்பட்டுவிட்டது.
நீர்த்தேக்கத்தில் சிக்கிய 1.7 மீட்டர் முதலை
25 Feb 2019 09:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2019 09:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!