பணி ஓய்வுக்கான வயதையும் மறு வேலை நியமனத்துக்கான வயதையும் உயர்த்துவது குறித்து நேற்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் அரசு துரைசாமி (படம்) பேசினார். இவ்வாறு உயர்த்துவதால் மூத்த ஊழியர்கள் வேலையில் நீடித்து இருக்க உதவலாம்.
பணி ஓய்வுக்கான வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தவும் மறு வேலை நியமனத்துக்கான வயதை 67லிருந்து 70ஆக உயர்த்தவும் ஆலோசிக்குமாறு நாடாளுமன்றத்தில் கூறினார். தாங்கள் நிரந்தரமாகப் பணி ஓய்வு பெறத் தயாரில்லை என்று பல மூத்த ஊழியர்கள் பகிர்ந்துகொண்டதாக என்டியுசியின் மத்தியக் குழுவின் உறுப்பினரான திரு அரசு குறிப்பிட்டார். குடும்பத்திற்கு ஆதரவு தரவும் சுகாதாரப் பராமரிப்புக்கும் ஓய்வுக்காலத்திற்கும் தேவையான நிதியைச் சேமிக்கவும் இவர்களுக்குத் தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் உள்ளது. அத்துடன் உடல் ஆரோக்கியமாக உள்ள நிலையில் தொடர்ந்து வேலையில் இருக்க மூத்த ஊழியர்கள் ஆசைப்படுவதாகவும் திரு அரசு விவரித்தார்.
பணி ஓய்வு, மறு வேலை நியமன வயது வரம்புகளை உயர்த்த ஆலோசனை
27 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!