தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் இதுவரையில்லாத அளவுக்கு உயர்வு

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்ட 107,771 சம்பவங்கள் கடந்தாண்டு சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முந்தைய ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களின் எண்ணிக்கை 90,327ஆக இருந்தது.

கடந்தாண்டின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 300 சம்பவங்கள் கடந்தாண்டு நிகழ்ந்ததாக ஆணையம் கூறியது. சோதனைச் சாவடிகளின் கண்டுபிடிப்புகள் அதிகரித்தது இதற்குக் காரணம் என்றும் ஆணையம் தெரிவித்தது.

"சோதனைகளும் தண்டனைகளும் கடுமையாக இருந்தபோதும் தடை செய்யப்பட்டுள்ள இத்தகைய பொருட்களைக் கள்ளத்தனமாகக் கொண்டுவர பலர் தொடர்ந்து முயல்கின்றனர்," என்று ஆணையத்தின் ஆணையாளர் மார்வின் சிம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!