மானபங்கச் செயலில் ஈடுபட்ட ஆடவர்: 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு

2017ஆம் ஆண்டில் செந்தோசா கோவ்வில் நடந்த தனியார் விருந் தில் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஆண் மாடல் ஒருவ ருக்கு நேற்று 15 மாத நன்னடத் தைக் கண்காணிப்பு ஆணை பிறக்கப்பிக்கப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த கோக்கர் கைல்ஸ் அதின்கும்னி ஜக்தீஷ் எனும் அந்த 21 வயது ஆடவர் தனது குற்றத்தைக் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.
அந்த உத்தரவின்படி, அவர் நாள்தோறும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை வீட்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் அவர் 100 மணிநேரம் சமூகப் பணியாற்ற வேண் டும்.
ஜக்தீஷ் உத்தரவைக் கடைப் பிடிப்பதை உறுதிசெய்ய அவரது மாமா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் $5,000 பிணை செலுத்தியிருக்கிறார்.
கைல்ஸ் கோக்கர் என்று அழைக்கப்படும் ஜக்தீஷ் ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவரும் உள்ளூர் பாடகி தபிதா நோசரும் இணைந்து இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!