2017ஆம் ஆண்டில் செந்தோசா கோவ்வில் நடந்த தனியார் விருந் தில் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஆண் மாடல் ஒருவ ருக்கு நேற்று 15 மாத நன்னடத் தைக் கண்காணிப்பு ஆணை பிறக்கப்பிக்கப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த கோக்கர் கைல்ஸ் அதின்கும்னி ஜக்தீஷ் எனும் அந்த 21 வயது ஆடவர் தனது குற்றத்தைக் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.
அந்த உத்தரவின்படி, அவர் நாள்தோறும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை வீட்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் அவர் 100 மணிநேரம் சமூகப் பணியாற்ற வேண் டும்.
ஜக்தீஷ் உத்தரவைக் கடைப் பிடிப்பதை உறுதிசெய்ய அவரது மாமா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் $5,000 பிணை செலுத்தியிருக்கிறார்.
கைல்ஸ் கோக்கர் என்று அழைக்கப்படும் ஜக்தீஷ் ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவரும் உள்ளூர் பாடகி தபிதா நோசரும் இணைந்து இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.
மானபங்கச் செயலில் ஈடுபட்ட ஆடவர்: 15 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு
28 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!