சிங்கப்பூரின் உள்நாட்டு அரசிய லிலும் சமய நல்லிணக்க அச் சுறுத்தல் தொடர்பிலும் அந்நிய நாடுகளின் குறுக்கீடுகளைச் சமாளிக்கும் வகையில் சட்டங் கள் வலுவாக்கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் குறுக்கீடு கள் குறித்த தாக்கத்தை அரசாங் கம் அறிந்துள்ளது என்றும் அது ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் திரு சண்முகம் கூறி னார்.
நாடுகளுக்கு இடையே பூசல் அல்லது பதற்றம் நிலவும் சூழ லில் அந்நாடுகளின் உறுதியைக் குலைக்க வெறுப்புணர்வுப் பிரசா ரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன என்றும் பல நாடுகளில் ஜனநாயகத்தை, தேர்தல்களைக் கீழறுக்க அந்நிய சக்திகள் முயற்சி மேற்கொண்டன என்றும் அமைச்சர் சண்முகம் சொன்னார். அம்முயற்சிகள் நாட்டைப் பிளவு படுத்தி, அதன் சமுதாயக் கட்ட மைப்பை அறுத்துவிடக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உள்துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு சண்முகம் இவ்வாறு பேசினார்.
வெளிநாடுகளின் குறுக்கீடுகளைச் சமாளிக்க அமைச்சர் கா.சண்முகம் உறுதி
2 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2019 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!