துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் பாதுகாப்பு கோரி செய்யப்படும் மனுக்களில் 10ல் நான்கு மனுக்கள் ஏற்கப்பட்டு பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இதை நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்த சட்ட, சுகாதார மூத்த துணையமைச்சர் எட்வின் டோங் (படம்), கடந்த 2018ஆம் ஆண்டு பாது காப்பு ஆணை கோரி 535 மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அமலுக்கு வந்த துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் இணையத் துன்புறுத்தல், பாலியல் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதிக்கப் பட்டோருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
எதிர்வரும் மாதங்களில் நீதிமன்றம் வழங்கும் பாதுகாப்பு ஆணைகளை மீறுவோர் மீது விரைவான, கடுமையான தண்டனைகள் விதிக்க வழி செய்யும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
பாதுகாப்பு ஆணை: 10ல் நான்கு மனுக்கள் ஏற்பு
5 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!