வசதி குறைந்தவர்களுக்குக் கூடுதல் நிதி உதவி

வசதி குறைந்த சிங்கப்பூரர்களுக்குக் கொடுக்கப்படும் மாதாந்தர நிதி உதவியை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

'காம்கேர்' நீண்ட கால உதவித்திட்டத்தில் இருக்கும் தனிநபர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் 500 வெள்ளி தொகை ஜூலை 1ஆம் தேதி முதல் 600 வெள்ளியாக உயரும். இருவர் கொண்ட குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த 870 வெள்ளி தொகை இனி 1,000 வெள்ளியாக உயரும்.

பொது உதவித் திட்டம் என்று அழைக்கப்படும் இதன் கீழ் மூப்பு அல்லது நோயின் காரணமாக நிராதரவாக இருப்போருக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த மாற்றத்தால் கிட்டத்தட்ட 4,000 வீடுகள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!