பராமரிப்புத் திட்டங்கள் வழங்கும் கூடுதல் உயர்நிலைப் பள்ளிகள் 

பள்ளிநேரத்திற்குப் பிந்திய பராமரிப்புத் திட்டங்கள் வழங்கும் உயர்நிலைப் பள்ளி களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண் டுக்குள் 120ஆக அதிகரிக்கும் என்று நேற்று கல்விக்கான இரண்டாம் அமைச் சர் இந்திராணி ராஜா (படம்) தெரிவித் தார். 'கியர்-அப்' எனப்படும் இப்பரா மரிப்புத் திட்டத்தின் கீழ் பள்ளிகள் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து தனிப்பட்ட ஆதரவும் பள்ளி நேரத்திற்குப் பின் ஈடுபட
நடவடிக்கைகளும் வழங்கும்.
இதனால் சமுதாயத்திற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும். பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் திறமைக்குக் கீழ் செயல்படுவதன் காரணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்பத் தீர்வுகளைத் திட்டமிட 'அப்லிஃப்ட்' எனும் குழு அமைச்சர் இந்திராணியின் தலைமையில் இயங்கும். கல்வி அமைச்சின் கீழ் அமையவிருக்கும் இதன் அலுவலகம், பள்ளிகளுக்கும் சமூகப் பங்காளிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தத் திட்டமிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!