ஆரோக்கிய வாழ்க்கையை மக்கள் பேண வேண்டும்

சுகாதாரப் பராமரிப்பில் சிங்கப்பூர் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது கூடுதலாக செலவு செய்கிறது. இதேபோல் செலவை அதிகரித்துக்கொண்டே செல்வது தாக்குப்பிடிக்கக் கூடிய தல்ல என்று அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
சுகாதாரப் பராமாரிப்பைக் கட்டுப்படியானதாக வைத்திருக்க சிறந்த வழி மக்கள் ஆரோக்கியமாக இருப்பதே. மக்கள் தொகை மூப்ப டைந்துவரும் வேளையில், ஆரோக் கியமற்ற வாழ்க்கைமுறை வாழ்க் கையின் தரத்தைப் பாதிக்கிறது என்றார் அமைச்சர் கான்.
2010 முதல் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புச் செலவினம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டது.

2010ல் $11 பில்லியனாக இருந்த அச்செலவு, 2016ல் $21 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் தொகை 2.4 மடங்காக, $3.9 பில்லியனிலிருந்து $9.3 பில்லியனாகக் கூடியது என்றார் அமைச்சர் கான்.
சுகாதாரப் பராமரிப்பில் ஆள் பலமும் உள்கட்டமைப்பும் மேம் படுத்தப்பட்டுள்ளது என்று தெரி வித்தார் அவர்.
2010ஆம் ஆண்டிலிருந்து மருத்துவர்கள், தாதிகளின் எண்ணிக்கை முறையே 52 மற்றும் 44 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மருத்துவப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு 300லிருந்து 500ஆக கூடியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!