குழந்தைப் பராமரிப்புக்கு கூடுதல் மானியம்; விண்ணப்ப முறை எளிதாகிறது

கூடுதலாக குழந்தைப் பராமரிப்பு மானியங்களையும் எளிதான விண்ணப்ப முறைகளையும் குடும் பங்கள் எதிர்பார்க்கலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால்ல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கைக்குழந்தைகள், இளம் பிள் ளைகள் உள்ள வேலைக்குச் செல் லாத தாய்மாருக்கான குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டண மானிய காலம் நீட்டிக்கப்படுவது டன் $7,500க்கும் குறைவான குடும்ப வருமானமுள்ள தாய்மா ருக்கு கூடுதலாக மானியம் வழங் கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 5,000க்கும் அதிமான குடும்பங்கள் பலனடையும் என்றும் இணை பேராசிரியர் ஃபைசல் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். குழந்தைப் பாரமரிப்பு ஆதரவு குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அவர் பதிலளித்தார்.
மார்ச் 1 தேதியிலிருந்து வேலைக்குச் செல்லாத தாய்மார் ஆறு மாத காலத்துக்கு குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டண மானியம் 300 வெள்ளியும் கைக் குழந்தைப் பாரமரிப்பு நிலைய கட்டண மானியமாக 600 வெள்ளி யும் பெறுவர். தற்போது மூன்று மாத காலத்துக்கு இந்தக் கட்டண மானியம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!