காருடன் மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

அங் மோ கியோ வட்டாரத்தில் 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி கார் ஒன்றில் மோதி உயிர் இழந்தார்.

கவனக்குறைவாக காரை ஒட்டியதன் காரணமாக விபத்தை உண்டாக்கிய அந்த 41 வயது கார் ஒட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

அங் மோ கியோ அவென்யூ 8க்கும் அங் மோ கியோ செண்ட்ரலுக்கும் இடையே உள்ள சாலை சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து நேற்று மாலை 5.30 மணி அளவில் போலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

காரில் இருந்த 40 வயது பெண் பயணி கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் சுயநினைவோடு இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. கார் ஓட்டுநருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறியப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!