தனிநபர் உந்துநடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்துவோரும் பாதசாரிகளும் பயன்படுத்தும் பாதைகளில் பாதுகாப்பு அம்சம் பற்றிய கவலை பலருக்கும் உள்ளது. கவனக் குறைவாகச் சாதனத்தைப் பயன்படுத்துவோரைத் தடுக்க மேலும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்.
இதுவரை உள்ள அமலாக்க நடவடிக்கைகளுடன் கண் காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும் என்று அவர் கூறினார். உந்து நடமாட்டச் சாதனங்கள் சட்டவிரோதமான முறையில் அதிகமாகப் பயன்படுத்தும் இடங்களில் அந்த கேமராக்கள் முதலில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப் போக்கு வரத்து ஆணையம் அந்த முயற்சியில் ஈடுபடும்.
உந்து நடமாட்டச் சாதனத்தைக் கண்காணிக்க கேமராக்கள்
9 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 10:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!