லியாங் கோர்ட்டில் மோதல்: இருவர் கைது

லியாங் கோர்ட்டில் சனிக்கிழமை காலை நேரத்தில் நடந்த மோதல் தொடர்பில் இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் கைகலப்பைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. எண் 177 ரிவர் வேலி ரோடு முகவரியில் உள்ள கட்டடத்தில் சனிக்கிழமை அதிகாலை 4.54 மணிக்கு நடந்த அந்தச் சம்பவம் பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. இதன் தொடர்பில் 28 வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 27 வயது ஆடவர் புலன்விசாரணையில் உதவி வருகிறார் என்று போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!