லியாங் கோர்ட்டில் சனிக்கிழமை காலை நேரத்தில் நடந்த மோதல் தொடர்பில் இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் கைகலப்பைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. எண் 177 ரிவர் வேலி ரோடு முகவரியில் உள்ள கட்டடத்தில் சனிக்கிழமை அதிகாலை 4.54 மணிக்கு நடந்த அந்தச் சம்பவம் பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. இதன் தொடர்பில் 28 வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 27 வயது ஆடவர் புலன்விசாரணையில் உதவி வருகிறார் என்று போலிஸ் தெரிவித்தது.
லியாங் கோர்ட்டில் மோதல்: இருவர் கைது
12 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 08:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!