சுங்கை காடுட் லூப் கட்டடத்தில் ஒருவர் மரணம், ஒருவர் காயம், சந்தேக நபர் கைது

சுங்கை காடுட் லூப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தில் 30 வயது ஆடவர் ஒருவர் இறந்து காணப்பட்டார்.

இதையடுத்து கொலை குற்றத்திற்காக நேற்று 23 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

சம்பவம் பற்றி காவல்துறைக்கு நேற்று பிற்பகல் 12.57 மணிக்குத் தொலைப்பேசி அழைப்பு கிடைத்தது.

காயமுற்றுக் கிடந்த மற்றொரு 29 வயது ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர் என்றும் அவர் பாதிக்கப்பட்டவர்களின் ஊழியர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!