காலாங் ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டது

காலாங் எம்ஆர்டிக்கு அருகே உள்ள காலாங் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமையன்று (10 மார்ச்) ஒரு பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இயற்கைக்கு மாறான இந்த இறப்பைப் பற்றி காவல்துறையினருக்கு அன்று மதியம் 5.29 மணிக்குத் தகவல் கிடைத்தது.

குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 5.35 மணியளவில் தகவல் கிடைத்தது.

பெண்ணின் சடலம் மீட்கப்பட்டவுடன் அவர் சம்பவ இடத்தில் இறந்ததாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!