கரையோரப் பூந்தோட்ட கொலை வழக்கு; ‘இறந்த பெண்ணுடன் தொடர்பில்லை’ 

காதலியைக் கொன்று அவரின் உடலை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லெஸ்லி கூ குவீ ஹொக், 50, கைதான பின் தனக்கும் காதலி என்று நம்பப்பட்ட அப்பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்று மனநல மருத்துவரிடம் கூறியதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இறந்த திருவாட்டி சுய், தன் மீது மையல் கொண்டதாகவும் தனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்றும் கூ மனநல மருத்துவரிடம் கூறியுள்ளார். கரையோரப் பூந்தோட்ட கொலை வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!