சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. வயது ஆகஆக ஏற்படக்கூடிய கண்பார்வைக் கோளாறு போன்ற பாதிப்பு களை எதிர்நோக்கக்கூடிய முதியவர் களுக்கு ஆதரவுச் சேவைகளின் தேவை அதிகரிக்கும். இந்த அதிகரிப்பைச் சமா ளிக்க அணுக்கமான சமூக பங்காளித்துவ உறவு அவசியம் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பார்வைக் கோளாறு உள் ளோர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உடற்குறையுடன் கூடிய மக்களுக்கு உதவும் வகையில் பரிவுமிக்க, எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய சமூகத்தைப் பேணி உருவாக்க வேண்டும் என்றும் இதற்குத் தொண்டூழியர்கள், நிறுவனங்கள், நன் கொடையாளர்களின் அணுக்க பங்காளித் துவ உறவு அவசியம் என்றும் வலியுறுத்தி னார்.
கடந்த 2015ல் நடத்தப்பட்ட தேசிய சமூக சேவை மன்றத்தின் ஆய்வு ஒன் றைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், உடற் குறையாளர்களை வேலையில் அமர்த்த தாங்கள் தயங்குவதாக மூன்று பங்குக் கும் அதிகமானோர் தெரிவித்து இருக் கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் உடற்குறையுடன் கூடிய 100 பேரில் ஐந்து பேர் மட்டுமே வேலை பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.
‘உடற்குறையாளர் ஆதரவு சேவைக்கான தேவை கூடுகிறது; அணுக்க சமூக உறவு அவசியம்’
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!