$40 மி. கையாடிய கணக்காளர்  ஆயுள் தண்டனையை எதிர்நோக்கலாம்

பல நிறுவனங்களிடமிருந்து $40 மில்லியனுக்கு மேல் கையாடிய கணக்காளர் இயூ பங் கூய், 65, நேற்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
சான்றுபெற்ற சிங்கப்பூர் பொது கணக்காளர் என்ற முறையில் பத்து ஆண்டுகளில் 21 நிறுவனங்களை செயலிழக்கச் செய்யவும் இரு நிறுவனங்களின் நிதிகளை நிர்வகிக்கவும் பொறுப்பேற்றிருந்தார் இயூ.
நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளையும் சொத்து களையும் நிர்வகித்த அவர், அவற்றிற்குரிய பணம் தனக்குச் சேரச் செய்தார். இவ்வாறு நிறுவனங்களின் பணத்தைக் கையாடித் தன் சூதாட்டப் பழக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த நிரந்தரவாசியான இயூ, நம்பிக்கை மோசடி தொடர்பில் 50 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவில்லை. முகவராக நம்பிக்கை மோசடி செய்ததற்கு இயுவுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!