அரசாங்கம் மற்றும் ஊடகம் ஆகியவற்றின் மீது சிங்கப்பூரர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகிறது என்று '2019 எலட்மென் டிரஸ்ட் பெரோமீட்டர்' எனும் ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில், அரசாங்கம், ஊடகம், அரசு சார்பற்ற அமைப்புகள், வர்த்தகம் ஆகிய முக்கிய பிரிவுகளில் மக்க ளின் நம்பிக்கை அளவு கணக்கிடப்பட்டது. அதில் 67 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
ஊடகத்தை எடுத்துக்கொண்டால், 56 விழுக்காட்டினர் அதன் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது பல வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அதிகம். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் 48 விழுக்காட்டினரும் ஜப்பானில் 35 விழுக்காட்டினரும் ஊடகம் மீது நம்பிக்கை வைத்திருக் கிறார்கள்.
அரசு, ஊடகம் பற்றியசிங்கப்பூரர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளது
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!