அரசு, ஊடகம் பற்றியசிங்கப்பூரர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளது

அரசாங்கம் மற்றும் ஊடகம் ஆகியவற்றின் மீது சிங்கப்பூரர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகிறது என்று '2019 எலட்மென் டிரஸ்ட் பெரோமீட்டர்' எனும் ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில், அரசாங்கம், ஊடகம், அரசு சார்பற்ற அமைப்புகள், வர்த்தகம் ஆகிய முக்கிய பிரிவுகளில் மக்க ளின் நம்பிக்கை அளவு கணக்கிடப்பட்டது. அதில் 67 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
ஊடகத்தை எடுத்துக்கொண்டால், 56 விழுக்காட்டினர் அதன் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது பல வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அதிகம். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் 48 விழுக்காட்டினரும் ஜப்பானில் 35 விழுக்காட்டினரும் ஊடகம் மீது நம்பிக்கை வைத்திருக் கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!