மூன்று வாகனங்களை மோதிய டாக்சி ஓட்டுநர் கைது

பிடோக் வாகன நிறுத்துமிடத்தில் மதுபோதையில் காரை ஓட்டி மூன்று வாகனங்களை மோதியதாகச் சந்தேகிக்கப்படும் 62 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காரையும் இரண்டு லாரிகளையும் அவரது 'சில்வர்கேப் டாக்சி' மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் பின்னிரவு 1.15 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். புளோக் 631 பிடோக் ரிசர்வாயர் ரோட்டிலுள்ள கார் நிறுத்தத்திற்கு முன்பு இச்சம்பவம் நடந்ததாக போலிசார் கூறினர். சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. போலிசார் பின்னர் டாக்சி ஓட்டுநரைக் கைது செய்தனர். சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!