கள்ள நோட்டு பயன்படுத்த முயன்றது உட்பட பல குற்றங்களைப் புரிந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனக்குச் சில கள்ள நோட்டுகள் கிடைத்ததை அடுத்து 23 வயது அன்சன் டான் சின் சியாங் போலிசாரிடம் அதுகுறித்து தெரிவிக்கவில்லை.
மாறாக, போலி $10,000 நோட்டை நாணய மாற்றுநரிடம் மாற்ற அவர் முயன்றார். அந்த முயற்சி தோல்வியில் முடிய, அந்த நோட்டைப் பயன்படுத்தி தங்கச் சங்கிலி ஒன்றை வாங்க அவர் முற்பட்டார்.
டான் பயன்படுத்துவது போலி நோட்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. போலிசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது. டானுக்கு நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு ஆறு பிரம்படிகளும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
கள்ள நோட்டு பயன்படுத்த முயன்றவருக்கு சிறைத் தண்டனை
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 07:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!