கள்ள நோட்டு பயன்படுத்த முயன்றவருக்கு சிறைத் தண்டனை

கள்ள நோட்டு பயன்படுத்த முயன்றது உட்பட பல குற்றங்களைப் புரிந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனக்குச் சில கள்ள நோட்டுகள் கிடைத்ததை அடுத்து 23 வயது அன்சன் டான் சின் சியாங் போலிசாரிடம் அதுகுறித்து தெரிவிக்கவில்லை.
மாறாக, போலி $10,000 நோட்டை நாணய மாற்றுநரிடம் மாற்ற அவர் முயன்றார். அந்த முயற்சி தோல்வியில் முடிய, அந்த நோட்டைப் பயன்படுத்தி தங்கச் சங்கிலி ஒன்றை வாங்க அவர் முற்பட்டார்.
டான் பயன்படுத்துவது போலி நோட்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. போலிசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது. டானுக்கு நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு ஆறு பிரம்படிகளும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!