மொசாம்பிக்கில் புயல்: செஞ்சிலுவைச் சங்கம் $121,200 உதவி

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், மொசாம்பிக் நாட்டில் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள S$121,200 (US$90,000) நன்கொடை அளிக்கிறது.
அந்த நாட்டில் கொடூரமான புயல் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டது. வெள்ளம் முதலான பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டது.
நன்கொடையாக வழங்கப்படும் பணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடம், சுகாதாரப் பராமரிப்பு, தண்ணீர், கழிவுநீர் அகற்று வசதிகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் என்று இந்தச் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் இடாய் என்ற புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எந்த அளவுக்குப் பாதிப்பு என்று இன்னமும் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் பல இடங்களில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். நிவாரணப் பணிகள் முழுமூச்சாக நடந்து வருகின்றன. தேவை ஏற்பட்டால் பேரிடர் நிவாரண குழு ஒன்றை அனுப்பவும் இந்தச் சங்கம் ஆயத்தமாக இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!