அரசாங்க ஊழியர்களின் மின்னஞ்சல் ரகசிய தகவல்களைத் திருடி விற்பனை

பல அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் களுக்குச் சொந்தமான மின்னஞ் சல் ரகசிய தகவல்களையும் சிங் கப்பூரில் உள்ள வங்கிகளைச் சேர்ந்த 19,000க்கும் அதிக பணப் பட்டுவாடா அட்டை விவரங்களை யும் திருடி அவற்றை மோசடிப் பேர் வழிகள் இணையத்தில் விற் பனைக்கு விட்டு இருக்கிறார்கள்.
அத்தகைய பல அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த மின்னஞ் சல் ரகசிய தகவல்கள் கடந்த இரு ஆண்டுகளில் ரகசிய இணையத் தளத்தில் காணப்பட் டதைத் தான் கண்டுபிடித்து இருப்பதாக குருப்-ஐபி (Group-IB) என்ற ரஷ்ய இணையப் பாதுகாப்பு நிறுவனம் இம்மாதம் 19ஆம் தேதி தெரிவித்தது.
$600,000க்கும் அதிகமான வங்கி பணப்பட்டுவாடா அட்டைத் தகவல்களும் சென்ற ஆண்டு காணப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
அரசாங்க தொழில்நுட்ப முகவை (GovTech), கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகி யவை இந்த விவகாரத்தில் உள் ளடங்கும் என்று செய்தி அறிக்கை யில் அந்த ரஷ்ய நிறுவனம் குறிப் பிட்டு இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!