கலவரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு ஐந்தாண்டு சிறை, 12 பிரம்படி

கையில் கிடைத்ததை ஆயுதமாகக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டு, கடுமையான காயங்களை விளை வித்த சம்பவத்தில் தொடர்புடைய யத்வீந்தர் சிங், 26, என்ற இந்திய நாட்டவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் பன்னிரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ஜாலான் புக்கிட் மேராவில் சீலாட் ரோடு சீக்கியக் கோவிலுக்கு அருகே நிகழ்ந்த அந்தக் கலவரத்தில் 50க்கு மேற்பட்டோர் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டது, உரிய ஆவணங்களைக் காண்பிக்காமல் சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றது ஆகிய குற்றச்சாட்டு களுடன் இன்னொரு சம்பவத்தில் பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்றதையும் யத்வீந்தர் ஒப்புக் கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!